Sunday, February 6, 2011

காதல் பாஷை

சகியே ! நீயில்லாத நிமிடங்களில்
பிரபஞ்சமும் விதவைபோல்
வெள்ளையாய் வெறுமையாய் தெரியுதே !!!

உள்ளாடைகளால் அந்நியப்பட்ட
சேலைப்போல் பிரபஞ்சத்தில்
ஒட்டாமல் நான் !!!

உன் புகைபடத்துநுடையே
களிதுருந்தேன் இரவெல்லாம் ஆம் !
ரப்பரில் மகிழ்ச்சியுறும் குழந்தைப்போல !!!

சூரியனை  விழுங்கும் சந்திரன் போல்
 சகியே ! எப்பொழுது நம்  பானிகிரகணம் !!!

 ஜாதகத்தில் சுக்கிரன் ஐயிந்தாவது
 கட்டத்தில் வந்துவிட்டதாம் , நான்
 உன் வட்டத்தில் சுழல்வதை அறியாத ஜோசியர் !!!

  ரத்த தானம் செய்ய மறுத்தேன்
 ஆம்  !  குருதியில் சுருதியாய்
 கலந்துவிட்ட உன்னை இழக்க மனமில்லாமல் !!!

 ஆளில்லாத சாலையில்
வண்டியிலுருந்து  இடறினேன்
அப்பா கோபம்கொள்ள !
அம்மா அணைத்துக்கொள்ள !
வலியோடு நகைத்தேன் நாளை
நீ இடும் கையெழுத்துக்காக !!!

சகியே ! இந்நேரம் பூலோகமே
உன்னிடம் மண்டியிற்றுக்கும் என்
காதலை நீ கற்றுணர !!!

போதும் தனிகையே !  சொல் குலியே !
பொங்கி நிற்கும் கண்ணீரா ?
பாரமாய் வர துடிக்கும் கவிதையா ?
உதட்டோரம் எனக்காக காத்திருக்கும் சிறுநகையா ?
நிலம் பார்க்கும் உன் விழிகளா ?
உன் காதல் இதில் எந்த பாஷை ? !!!








22 comments:

சிவகுமாரன் said...

நன்றாக இருக்கிறது.
எழுத்துப் பிழைகள் தவிர்க்கவும்.
அதென்ன குலியே ?
குயிலே தான் கோபமாய் கூவி விட்டதா ?

Chitra said...

ரத்த தானம் செய்ய மறுத்தேன்
ஆம் ! குருதியில் சுருதியாய்
கலந்துவிட்ட உன்னை இழக்க மனமில்லாமல் !!!


.....சரியா போச்சு! ஹா,ஹா,ஹா,ஹா...

Chitra said...

பொங்கி நிற்கும் கண்ணீரா ?
பாரமாய் வர துடிக்கும் கவிதையா ?
உதட்டோரம் எனக்காக காத்திருக்கும் சிறுநகையா ?
நிலம் பார்க்கும் உன் விழிகளா ?
உன் காதல் இதில் எந்த பாஷை ? !!!


.... nice.

ஹேமா said...

தங்கிலிஸ் பையா....ஆடில ஒண்ணு ஆவணில ஒண்ணு ....எங்க போயிடறீங்க.அப்போ சுகமா இருக்கீங்க !

காதலை ரசிச்சு எழுதியிருக்கீங்க.
அவ்வளவும் காதல் பாஷைதான்.
அவசர அவசரமா வந்த காதல் பாஷையோ !

Thanglish Payan said...

@ Sivakumaran

Thanks for comments and will try to avoid misspell.

Kuli --- wife

Somewhere i read like this. if it is wrong please correct me..

Thanglish Payan said...

@ Chitra

Thanks for comments..

enna siruchittinga? . nejam thanga.

Thanglish Payan said...

@ Hema

Thanks for comments.

What to do? i guess thats all my capacity :)
moreover office work also jamming me :(

குறையொன்றுமில்லை. said...

kavithai nallaa irukku.

Asiya Omar said...

அருமையாக கவிதை எழுதறீங்க.

Thanglish Payan said...

@ Lakshmi

Welcome and Thanks for your comments.

@ asiya

Welcome and thanks for your comments

மாணவன் said...

காதல் பாஷை நல்லாருக்கே.. :))

கோநா said...

lots of new words, nice thanglish.

கோலா பூரி. said...

arumaiyaana kavithai.

Anisha Yunus said...

//ரத்த தானம் செய்ய மறுத்தேன்
ஆம் ! குருதியில் சுருதியாய்
கலந்துவிட்ட உன்னை இழக்க மனமில்லாமல் !!!


.....சரியா போச்சு! ஹா,ஹா,ஹா,ஹா... //

இதையேதான் நானும் சொல்ல நினச்சேன்...சித்ராக்கா முந்திகிட்டாங்க. ஹெ ஹெ ஹெ...

Thanglish Payan said...

@ மாணவன்
Thanks for reading my blog and comments Manava...

Thanglish Payan said...

@ கோநா

Welcome and Thanks for reading my blog and comments...

Thanglish Payan said...

@ komu

Welcome and Thanks for writing comments..

Thanglish Payan said...

@ அன்னு

Appo nengalum , chitra avangalum onna yosikkiringa...

some chemistry is there between u and Chirta :)

Thanks for your comments.

நிரூபன் said...

வலியோடு நகைத்தேன் நாளை
நீ இடும் கையெழுத்துக்காக !!!//


ஆஹா... ஆஹா.. என்ன ஒரு கற்பனை லயம். அருமை அருமை. காதல் பாஷை.. மொழியினூடாக உங்களின் பாஷைகளைப் பேசி நிற்கிறது.

Unknown said...

//உள்ளாடைகளால் அந்நியப்பட்ட
சேலைப்போல் பிரபஞ்சத்தில்
ஒட்டாமல் நான் !//
nice!

Thanglish Payan said...

@ நிரூபன்

Welcome and

kavithai rasithu comments pottathukku nanri...

Thanglish Payan said...

@ ஜீ

Welcome and thanks for your comments.. :)