சகியே ! நீயில்லாத நிமிடங்களில்
பிரபஞ்சமும் விதவைபோல்
வெள்ளையாய் வெறுமையாய் தெரியுதே !!!
உள்ளாடைகளால் அந்நியப்பட்ட
சேலைப்போல் பிரபஞ்சத்தில்
ஒட்டாமல் நான் !!!
உன் புகைபடத்துநுடையே
களிதுருந்தேன் இரவெல்லாம் ஆம் !
ரப்பரில் மகிழ்ச்சியுறும் குழந்தைப்போல !!!
சூரியனை விழுங்கும் சந்திரன் போல்
சகியே ! எப்பொழுது நம் பானிகிரகணம் !!!
ஜாதகத்தில் சுக்கிரன் ஐயிந்தாவது
கட்டத்தில் வந்துவிட்டதாம் , நான்
உன் வட்டத்தில் சுழல்வதை அறியாத ஜோசியர் !!!
ரத்த தானம் செய்ய மறுத்தேன்
ஆம் ! குருதியில் சுருதியாய்
கலந்துவிட்ட உன்னை இழக்க மனமில்லாமல் !!!
ஆளில்லாத சாலையில்
வண்டியிலுருந்து இடறினேன்
அப்பா கோபம்கொள்ள !
அம்மா அணைத்துக்கொள்ள !
வலியோடு நகைத்தேன் நாளை
நீ இடும் கையெழுத்துக்காக !!!
சகியே ! இந்நேரம் பூலோகமே
உன்னிடம் மண்டியிற்றுக்கும் என்
காதலை நீ கற்றுணர !!!
போதும் தனிகையே ! சொல் குலியே !
பொங்கி நிற்கும் கண்ணீரா ?
பாரமாய் வர துடிக்கும் கவிதையா ?
உதட்டோரம் எனக்காக காத்திருக்கும் சிறுநகையா ?
நிலம் பார்க்கும் உன் விழிகளா ?
உன் காதல் இதில் எந்த பாஷை ? !!!
பிரபஞ்சமும் விதவைபோல்
வெள்ளையாய் வெறுமையாய் தெரியுதே !!!
உள்ளாடைகளால் அந்நியப்பட்ட
சேலைப்போல் பிரபஞ்சத்தில்
ஒட்டாமல் நான் !!!
உன் புகைபடத்துநுடையே
களிதுருந்தேன் இரவெல்லாம் ஆம் !
ரப்பரில் மகிழ்ச்சியுறும் குழந்தைப்போல !!!
சூரியனை விழுங்கும் சந்திரன் போல்
சகியே ! எப்பொழுது நம் பானிகிரகணம் !!!
ஜாதகத்தில் சுக்கிரன் ஐயிந்தாவது
கட்டத்தில் வந்துவிட்டதாம் , நான்
உன் வட்டத்தில் சுழல்வதை அறியாத ஜோசியர் !!!
ரத்த தானம் செய்ய மறுத்தேன்
ஆம் ! குருதியில் சுருதியாய்
கலந்துவிட்ட உன்னை இழக்க மனமில்லாமல் !!!
ஆளில்லாத சாலையில்
வண்டியிலுருந்து இடறினேன்
அப்பா கோபம்கொள்ள !
அம்மா அணைத்துக்கொள்ள !
வலியோடு நகைத்தேன் நாளை
நீ இடும் கையெழுத்துக்காக !!!
சகியே ! இந்நேரம் பூலோகமே
உன்னிடம் மண்டியிற்றுக்கும் என்
காதலை நீ கற்றுணர !!!
போதும் தனிகையே ! சொல் குலியே !
பொங்கி நிற்கும் கண்ணீரா ?
பாரமாய் வர துடிக்கும் கவிதையா ?
உதட்டோரம் எனக்காக காத்திருக்கும் சிறுநகையா ?
நிலம் பார்க்கும் உன் விழிகளா ?
உன் காதல் இதில் எந்த பாஷை ? !!!
22 comments:
நன்றாக இருக்கிறது.
எழுத்துப் பிழைகள் தவிர்க்கவும்.
அதென்ன குலியே ?
குயிலே தான் கோபமாய் கூவி விட்டதா ?
ரத்த தானம் செய்ய மறுத்தேன்
ஆம் ! குருதியில் சுருதியாய்
கலந்துவிட்ட உன்னை இழக்க மனமில்லாமல் !!!
.....சரியா போச்சு! ஹா,ஹா,ஹா,ஹா...
பொங்கி நிற்கும் கண்ணீரா ?
பாரமாய் வர துடிக்கும் கவிதையா ?
உதட்டோரம் எனக்காக காத்திருக்கும் சிறுநகையா ?
நிலம் பார்க்கும் உன் விழிகளா ?
உன் காதல் இதில் எந்த பாஷை ? !!!
.... nice.
தங்கிலிஸ் பையா....ஆடில ஒண்ணு ஆவணில ஒண்ணு ....எங்க போயிடறீங்க.அப்போ சுகமா இருக்கீங்க !
காதலை ரசிச்சு எழுதியிருக்கீங்க.
அவ்வளவும் காதல் பாஷைதான்.
அவசர அவசரமா வந்த காதல் பாஷையோ !
@ Sivakumaran
Thanks for comments and will try to avoid misspell.
Kuli --- wife
Somewhere i read like this. if it is wrong please correct me..
@ Chitra
Thanks for comments..
enna siruchittinga? . nejam thanga.
@ Hema
Thanks for comments.
What to do? i guess thats all my capacity :)
moreover office work also jamming me :(
kavithai nallaa irukku.
அருமையாக கவிதை எழுதறீங்க.
@ Lakshmi
Welcome and Thanks for your comments.
@ asiya
Welcome and thanks for your comments
காதல் பாஷை நல்லாருக்கே.. :))
lots of new words, nice thanglish.
arumaiyaana kavithai.
//ரத்த தானம் செய்ய மறுத்தேன்
ஆம் ! குருதியில் சுருதியாய்
கலந்துவிட்ட உன்னை இழக்க மனமில்லாமல் !!!
.....சரியா போச்சு! ஹா,ஹா,ஹா,ஹா... //
இதையேதான் நானும் சொல்ல நினச்சேன்...சித்ராக்கா முந்திகிட்டாங்க. ஹெ ஹெ ஹெ...
@ மாணவன்
Thanks for reading my blog and comments Manava...
@ கோநா
Welcome and Thanks for reading my blog and comments...
@ komu
Welcome and Thanks for writing comments..
@ அன்னு
Appo nengalum , chitra avangalum onna yosikkiringa...
some chemistry is there between u and Chirta :)
Thanks for your comments.
வலியோடு நகைத்தேன் நாளை
நீ இடும் கையெழுத்துக்காக !!!//
ஆஹா... ஆஹா.. என்ன ஒரு கற்பனை லயம். அருமை அருமை. காதல் பாஷை.. மொழியினூடாக உங்களின் பாஷைகளைப் பேசி நிற்கிறது.
//உள்ளாடைகளால் அந்நியப்பட்ட
சேலைப்போல் பிரபஞ்சத்தில்
ஒட்டாமல் நான் !//
nice!
@ நிரூபன்
Welcome and
kavithai rasithu comments pottathukku nanri...
@ ஜீ
Welcome and thanks for your comments.. :)
Post a Comment