Wednesday, October 6, 2010

ஈழம்

ஆழமாக புதைக்கப்பட்ட ஓர் வார்த்தை  !
ஆழமாக புதைக்கப்பட்ட கனவு !!
ஆழமாக புதைக்கப்பட்ட பல உயிர்கள் !!!
ஆழமாக புதைக்கப்பட்ட கொள்கைகள் !!!!
ஆழமாக புதைக்கப்பட்ட உரிமைகள் !!!!!
ஆழமாக புதைக்கப்பட்ட கற்புகள் !!!!!!
ஆழமாக புதைக்கப்பட்ட ஓர் இனம் !!!!!!!!
புதைத்தல் தானே முதல்படி முளைப்பதற்கு
சந்தோசம் கொள்வோம் முதல்படி வெற்றி என்று !!!!

ஆம் ! பூமித்தாய் உள்ளே உள்ளோம் குழந்தையாய்
சுவாசிப்போம்  பூமித்தாய் காற்றை !!
உண்போம் பூமித்தாய் உணவை !!!
முண்டுவோம் வெளிவர !!!
தொப்புள்கொடி அறுத்து சிகப்பு அழுகையாய் வெளிவருவோம் !!!!!!

6 comments:

எஸ்.கே said...

அருமை! அருமை!

Masanamuthu said...

Fantastic...

நிலாமதி said...

"வெளி வருவோம்" இந்த நம்பிக்கை தான் வேண்டும்.

Thanglish Payan said...

@ Nilamathi

kanidippa !!! nilamathi...

@Masu

Thanks masu,

@S.K
Thanks for your comments.

ஹேமா said...

தங்கிலிஸ் பையனுக்கு வணக்கம்.
நெஞ்சைப் பிசைந்தெடுக்கும் உண்மைகளும் நம்பிக்கைகளும்.அன்றிலிருந்து இன்றைய நிமிடம் வரை ஈழத்தமிழனின் வாழ்வு நம்பிக்கையில்தான்.
இன்னும் நம்புவோம் !

Thanglish Payan said...

@ hema

Thanks for your comments.
Nothing is impossible.
Possible == Eelam.