Monday, October 4, 2010

கன்னி

வீட்டில் சன்னலோரம் மழையை ரசிதுருந்தேன்
தெருவில் என் மழைகால பால்ய சினேகிதி குடையுடன்
கேட்டேன் !  மழையுடன் என்ன சண்டை ?
அவள் பதில் நான் பூப்படைந்துவிட்டேன் !!!!!!!!

No comments: