Sunday, October 3, 2010

மழையே !!!!!!

மழையே !! ஏன் மின்னலோடு  வருகிறாய்
பூமிக்கு வெளிச்சம் காட்டவா !!!!!

உன் வருகையை கறுப்புக்கொடி காட்டி எதிர்க்கும்
மக்களை பார்த்து பூமியும் அழுகிறதோ ?
கண்ணிர் ரோட்டிலிருந்து தாரை
தரையாய் பள்ளதிருக்கு  செல்கிறது !!!!!

மழையே !!  நியும் ஓர் சர்வதிகாரி !
இடி, மின்னல் துணைகொண்டு
கருப்பு கொடி காட்டியவரை வீட்டுக்குள் விரட்டுகிறாய் !!!!

No comments: