மழையே !! ஏன் மின்னலோடு வருகிறாய்
பூமிக்கு வெளிச்சம் காட்டவா !!!!!
உன் வருகையை கறுப்புக்கொடி காட்டி எதிர்க்கும்
மக்களை பார்த்து பூமியும் அழுகிறதோ ?
கண்ணிர் ரோட்டிலிருந்து தாரை
தரையாய் பள்ளதிருக்கு செல்கிறது !!!!!
மழையே !! நியும் ஓர் சர்வதிகாரி !
இடி, மின்னல் துணைகொண்டு
கருப்பு கொடி காட்டியவரை வீட்டுக்குள் விரட்டுகிறாய் !!!!
No comments:
Post a Comment