மாலை நேர மஞ்சள் வெயில்
உன் நினைவுகளோ என்னுள் இன்னும் பச்சை பசேல் !
முதல் நாள் உன்னை பார்த்த ஓர் கணம்
கணமாகியது(நோய்வாய்ப்படுதல்) என் உடல் !
என் கண்ணோ ! நிறக்குருடு இல்லை உருவகுருடானது
உன்னை தவிர அதற்கு பிரித்தறிய தெரியவில்லை
எதிலும் உன் உருவம் !!
தொட்டில் குழந்தையின் கடவுள் கண்ட சிரிப்பு
என் உதட்டிலும் உன்னை கண்டவுடன் !!
என் இதயமோ அதன் இசை(லப் டப் ) மறந்து
உன் பெயரை இசையாக்கி கொண்டது !!!
என் சுவாசமோ உன் சுவாசத்தை
இனம் கண்டு கொண்டது !!
உள்ளிருந்த வியர்வைத் துளியும்
உன்னை பார்க்க வெளியே வந்தது !!
என் உடம்பிலுள்ள அனைத்து பாகங்களும்
உன்னுடைய அனிச்சை செயலாகியது !!
இப்படியாக புவி ஈர்ப்பு என்னுள் அற்று கொள்ள
காற்றில் அலைந்தேன் நான் !!
9 comments:
நன்றாக உள்ளது!
its nice
Nanri S.K ,
Sorry i can't post comments in my office, So i am not able to reply you.
அருமை நண்பரே,
”என் இதயமோ அதன் இசை(லப் டப் ) மறந்து
உன் பெயரை இசையாக்கி கொண்டது !!!
என் சுவாசமோ உன் சுவாசத்தை
இனம் கண்டு கொண்டது”
அழகான ரசனை சூப்பர்...
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
என்றும் நட்புடன்
மாணவன்
முதல் பார்வையில் என்னென்னவோ நடந்துருச்சு.....
ஹ்ம்ம்... அழகா இருக்குங்க.. வாழ்த்துக்கள்.. :-
(கொஞ்சம் பிரிச்சு எழுதி இருக்கலாமோ, என்று நினைத்தேன்)
which girl you are looking in TVM
Need to post to every one ???
அருமையான கவிதை. நல்லா இருக்குங்க.
@Chitra
Thanks and welcome..
@Veludhas
Enge, ragasiyam veliya solla kudathu :)
@Anandhi
Adutha post la nenga sonna mathiri
seperate panniralam..
Thanks your comments
@Manavan
Thanks Boss.. and welcome.
@S.K
Nenga than muthalla engaukku comment panringa
Naringa
Thanks
Post a Comment