சகியே ! நீயில்லாத நிமிடங்களில்
பிரபஞ்சமும் விதவைபோல்
வெள்ளையாய் வெறுமையாய் தெரியுதே !!!
உள்ளாடைகளால் அந்நியப்பட்ட
சேலைப்போல் பிரபஞ்சத்தில்
ஒட்டாமல் நான் !!!
உன் புகைபடத்துநுடையே
களிதுருந்தேன் இரவெல்லாம் ஆம் !
ரப்பரில் மகிழ்ச்சியுறும் குழந்தைப்போல !!!
சூரியனை விழுங்கும் சந்திரன் போல்
சகியே ! எப்பொழுது நம் பானிகிரகணம் !!!
ஜாதகத்தில் சுக்கிரன் ஐயிந்தாவது
கட்டத்தில் வந்துவிட்டதாம் , நான்
உன் வட்டத்தில் சுழல்வதை அறியாத ஜோசியர் !!!
ரத்த தானம் செய்ய மறுத்தேன்
ஆம் ! குருதியில் சுருதியாய்
கலந்துவிட்ட உன்னை இழக்க மனமில்லாமல் !!!
ஆளில்லாத சாலையில்
வண்டியிலுருந்து இடறினேன்
அப்பா கோபம்கொள்ள !
அம்மா அணைத்துக்கொள்ள !
வலியோடு நகைத்தேன் நாளை
நீ இடும் கையெழுத்துக்காக !!!
சகியே ! இந்நேரம் பூலோகமே
உன்னிடம் மண்டியிற்றுக்கும் என்
காதலை நீ கற்றுணர !!!
போதும் தனிகையே ! சொல் குலியே !
பொங்கி நிற்கும் கண்ணீரா ?
பாரமாய் வர துடிக்கும் கவிதையா ?
உதட்டோரம் எனக்காக காத்திருக்கும் சிறுநகையா ?
நிலம் பார்க்கும் உன் விழிகளா ?
உன் காதல் இதில் எந்த பாஷை ? !!!
பிரபஞ்சமும் விதவைபோல்
வெள்ளையாய் வெறுமையாய் தெரியுதே !!!
உள்ளாடைகளால் அந்நியப்பட்ட
சேலைப்போல் பிரபஞ்சத்தில்
ஒட்டாமல் நான் !!!
உன் புகைபடத்துநுடையே
களிதுருந்தேன் இரவெல்லாம் ஆம் !
ரப்பரில் மகிழ்ச்சியுறும் குழந்தைப்போல !!!
சூரியனை விழுங்கும் சந்திரன் போல்
சகியே ! எப்பொழுது நம் பானிகிரகணம் !!!
ஜாதகத்தில் சுக்கிரன் ஐயிந்தாவது
கட்டத்தில் வந்துவிட்டதாம் , நான்
உன் வட்டத்தில் சுழல்வதை அறியாத ஜோசியர் !!!
ரத்த தானம் செய்ய மறுத்தேன்
ஆம் ! குருதியில் சுருதியாய்
கலந்துவிட்ட உன்னை இழக்க மனமில்லாமல் !!!
ஆளில்லாத சாலையில்
வண்டியிலுருந்து இடறினேன்
அப்பா கோபம்கொள்ள !
அம்மா அணைத்துக்கொள்ள !
வலியோடு நகைத்தேன் நாளை
நீ இடும் கையெழுத்துக்காக !!!
சகியே ! இந்நேரம் பூலோகமே
உன்னிடம் மண்டியிற்றுக்கும் என்
காதலை நீ கற்றுணர !!!
போதும் தனிகையே ! சொல் குலியே !
பொங்கி நிற்கும் கண்ணீரா ?
பாரமாய் வர துடிக்கும் கவிதையா ?
உதட்டோரம் எனக்காக காத்திருக்கும் சிறுநகையா ?
நிலம் பார்க்கும் உன் விழிகளா ?
உன் காதல் இதில் எந்த பாஷை ? !!!